Pages

19 November 2009

கோயிலுக்குள் குருக்களின் காம விளையாட்டு


காஞ்சிபுரம்,நவ.18_-காஞ்-சிபுரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்து சிறை-யில் அடைக்கப்பட்டுள்ள அர்ச்சகர் தேவநாதனுக்கு, வெளிநாட்டு ஆபாச படக்-கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்ற பரபரப்பான தக-வல் வெளியாகி உள்ளது. காஞ்சி அர்ச்சகரின் ஆபாச நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தவு-டன் கோயிலுக்கு செல்-லவே பெண்கள் அச்ச-மடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிறீமச்சேஸ்வரர் கோவி-லில் அர்ச்சகராக இருந்த தேவநாதன் மீது கோவி-லுக்குள் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக புகார் கூறப்பட்டது. இது-தொடர்பான செல்போன் ஆபாச பட காட்சிகளும் வெளியானது. பெரிய காஞ்-சிபுரம் காவல்துறை-யினர் அவர் மீது வழக்-குப் பதிவு செய்து விசா-ரணை நடத்தி வந்தனர். இதனால் தலைமறை-வான தேவநாதன், நேற்று முன்தினம் காஞ்சிபுரம் முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில், பெண் நீதிபதி சுதா முன்பு சர-ண-டைந்தார். அவரை வருகிற 30 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அர்ச்சகர் தேவ-நாதன், காஞ்சிபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

கோவில் கருவறைக்-குள் அர்ச்சகர் தேவநா-தன் பல பெண்களுடன் உல்-லாசமாக இருந்ததற்-கான வீடியோ ஆதாரங்-களை காவல்துறையினர் சேகரித்து வைத்துள்ள-னர். பாதிக்கப்பட்ட பெண்களின் நலன் கருதி அவற்றை ரகசியமாக பாதுகாத்து வரும் காவல்-துறையினர் இந்த வழக்-கில் அர்ச்சகருக்கு எதி-ராக வீடியோ ஆதா-ரத்தை பயன்படுத்த திட்-ட-மிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அர்ச்சகர் தேவநாதனை 5 நாள்கள் காவலில் எடுத்துவிசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று காலை காஞ்சிபுரம் முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் பெரிய காஞ்சிபுரம் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாபிராமன் மனுதாக்கல் செய்தார்.

அப்போது அர்ச்சகர் தேவநாதன் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ ஆதாரங்களையும் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். அந்த படக்காட்சிகளில் அர்ச்சகர் தேவநாதனை கட்டிப்பிடித்தபடி இருக்கும் பெண்கள் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய குடும்ப பின்னணி என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. அர்ச்சகர் தேவநாதனை காவலில் எடுத்து விசாரிக்கும் போதுதான் இந்த கேள்விகள் அனைத்திற்கும் விடைகள் தெளிவாக தெரியும் என்று எதிர்பார்க்-கப்படுகிறது. அர்ச்சகர் தேவநாதனுக்கும், அந்த பெண்களுக்கும் எப்படி உறவு ஏற்பட்டது என்பது குறித்தும் காவல்-துறையினர் விசாரிக்க திட்டமிட்-டுள்ளனர்.

கோவிலுக்குள் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளை ரகசியமாக படம்பிடித்து வெளிநாடு-களுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கும் கும்பலுடன் தேவநாதனுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், மேலும் சில முக்கிய பிரமுகர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தேவநாதனை காவல்-துறை-யினர் காவலில் எடுத்து விசா-ரணை நடத்தினால், இதுபோன்ற மேலும் பரபரப்பான தகவல்கள் வெளி-யாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சி.டி.க்கள் அமோக விற்பனை

இதற்கிடையே அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்கள் அமோகமாக விற்பனையாக தொடங்கியுள்ளன. கடந்த 2 நாள்களுக்கு முன்பு 100 ரூபாய்க்கு விலை போன ஆபாச சி.டி. தற்போது 500 ரூபாய்க்கு விலை பேசப்படுகிறது. இதற்கிடையே ஆபாச சி.டி.க்களை விற்பனை செய்ததாக காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்போன் கடை வியாபாரி ஒருவரை காவல்-துறையினர் பிடித்துள்ளனர். அவரது பெயர் செந்தில் குமார், அர்ச்சகர் தேவநாதன் இவரிடம் தான் தனது செல்போனை பழுது பார்க்க கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அர்ச்சகர் செல்போனில் இருந்த ஆபாச வீடியோவை நகல் செய்து செந்தில்குமார் பல நகல்கள் போட்டு விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபாச சி.டி.க்கள் சென்னையில் தற்போது அமோகமாக விற்பனையாவதாக கூறப்படுகிறது. ஆபாச படங்களை மெமரி கார்டில் பதிவு செய்து கொடுத்து ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் பணம் சம்-பாதிக்கும் வக்கிர கும்பல் ஒன்று அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்களையும் மிக மிக ரகசியமாக விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. இக்கும்பலை பிடிப்பதற்காக காவல்-துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

கோயிலுக்குச் செல்ல பெண்கள் அச்சம்

அர்ச்சகரின் ஆபாச நடவடிக்கை-களுக்குப் பிறகு பெண்கள் தனியாக கோயிலுக்குச் செல்ல அச்சமடைந்-துள்ளனர். ஆபாச அர்ச்சகரின் நடவடிக்கையால் பெண்கள் அரு-வெறுப்பும், ஆத்திரமும் அடைந்-துள்ளனர். ஆன்மிகம் என்ற போர்வையில் இதுபோன்ற பல்வேறு அசிங்கமான காரியங்களும் திரைமறைவில் அரங்கேறி வருவதாக பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். கோயில்கள் ‘‘புனிதமான இடங்கள்’’ என்ற பகுத்தறிவற்ற போலி பிரச்சாரத்தை பார்ப்பனக் கூட்டம் திட்டமிட்டு பரப்பி இதுபோன்ற அருவருப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி உள்ளது.

மன்மத குருக்கள்! வெளியில் வராத படங்கள்

நன்றி

14 comments:

Anonymous said...

அந்த பொண்களுக்கு எங்க போச்சி புத்தி

Anonymous said...

பராசக்தி படம் தான் ஞாபத்துக்கு வருது..

Anonymous said...

Video Download link plzzzz

Anonymous said...

Bad thought gays, the issue ashamed of all tamilans

Anonymous said...

There are few such ppls bringing shame to the entire tamilians and the culture

Anonymous said...

Video Download link plzzzzZZZZZZZZ

mailto:goldmango@ymail.com

Anonymous said...

videolink plzzzzzzzzzzz 2 watch n download

Anonymous said...

Adei naaye.....nadandha vishayam oru kevalamaanadhu ....unakku link venuma?...paradesi

Anonymous said...

அந்த பொண்களுக்கு எங்க போச்சி புத்தி
அதானே அந்த பெண்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே ...

Anonymous said...

this issue not ashamed of all tamilans but iyars(papan)

Anonymous said...

those ladies also did along with him,so those are all should be enquire, ladiesu ennga ponnathu arivu,kadavallua munnala aasinggam panunan annivani thandikatta pada vendum,sattam thandikka villai endrulum, kadavul thandiparrrrrrrrr, so PEOPLE Gagarathiiiiiiiiiii,,(GOD NEVER FAILS)

Anonymous said...

Devanathan Thayvydyya payan andha womens tayvydya mundainga

Anonymous said...

kootitu ponomna evlo hotel iruku. apadiye avasaram na voyla thooki uttuka vendiyathuthane, inna mayurku ipadi pananum

Anonymous said...

The ladies are also part of it, when they get caught, they are changing the story.

Post a Comment