
புதிய வர்ணனையாளர் சவுரவ் கங்குலி
உலக கோப்பை டி20 தொடரின் வர்ணனையாளர் குழுவில், இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ‘அலசல் நிபுணராக’ சேர்க்கப்பட்டுள்ளார். இஎஸ்பிஎன்&ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இதற்கான ஒப்பந்தத்தை நேற்று உறுதி செய்துள்ளது.
டிவி வர்ணனையாளர் குழுவில் கங்குலி இடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் முக்கிய அம்சங்கள், கேப்டன்களின் சிறப்பான வியூகங்கள், அபத்தமான தவறுகள் பற்றி அதிரடியாக விமர்சித்து கங்குலி அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்ணனையாளர் குழு: அக்ரம், மஞ்ரேக்கர், ஆலன் வில்கின்ஸ், ஹர்ஷா போக்லே, நாசர் ஹுசேன், டேவிட் லாயிட், இயான் சேப்பல், சைமன் டூல், வெசல்ஸ், பிஷப், ரணில் அபெநாயகே, அதார் அலி கான், கங்குலி.
No comments:
Post a Comment