Pages

22 May 2009

புலியை கொன்ற தெய்வத்திற்கு நன்றி - காங்கிரஸ்

காங்கிரசாரின் உண்மை முகம், புலிகளை அழிப்பதுதான் என்பதை 21.05.2009 ராஜீவ்காந்தி நினைவு நாள் அன்று சென்னையில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளே சாட்சி.

1 comment:

வனம் said...

வணக்கம்

சுவரொட்ட ஒட்டினார்கள் சரி

அதற்கான சென்னை மக்களின் பதில் என்ன, குறைந்தபட்சம் அவற்றை கிழிக்கவாவது செய்தார்களா?

இராஜராஜன்

Post a Comment