Pages

25 March 2009

தன் கற்பை ஏலம் விட்ட கல்லூரி மாணவி

ருமேனியா நாட்டை சேர்ந்த இளம்பெண் அலீனா பெர்சியா. 18 வயதான இவர் பல்கலைக்கழக படிப்பை முடிப்பதற்கு போதுமான நிதி வசதி இல்லாமல் கஷ்டப்பட்டார். இதனால் அவர் படிப்புச் செலவுக்கான தொகையை சரிக்கட்டுவதற்காக அவர் தன் கற்பை ஏலம் விடுவது என்று முடிவு செய்தார். இதுதொடர்பாக அவர் ஒரு இணையதளத்தில் விளம்பரம் செய்து இருக்கிறார்.

நான் கன்னிப்பெண் என்பதற்கான டாக்டர் `சர்டிபிகேட்' வைத்து இருக்கிறேன். நான் முதல் அனுபவத்தை மிக முக்கியமானதாகவும், சிறப்பானதாகவும் கருதுகிறேன்.

ஏலத்தில் வெற்றி பெறுபவர் வாரஇறுதி முழுவதையும் என்னுடன் செலவிடலாம். ஆனால் எல்லா செலவும் அவர் பொறுப்பு தான். என் பயணம், ஓட்டலில் தங்குவதற்கான கட்டணம் அனைத்தும் அவர் செலவு தான்.

மேலும், என் கற்பை ஏலத்தில் எடுப்பவரையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment