Pages

21 March 2009

புலிகளுக்கு சமர்ப்பணம் - சச்சின் !


இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. வீரர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். எனினும் அலட்சியமாக விளையாட மாட்டோம்.

புலிகள் பாதுகாப்பு குறித்து நான் ஏற்கனவே ஓர் அறிவிப்பு கொடுத்துள்ளேன் .நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் 40,000 புலிகள் இருந்தன . அனால் இப்பொழுது 1,700 புலிகள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .மாதத்திற்கு ஒரு புலி வேட்டையாட படுகிறது . நான் சிறுவனாக இருந்த பொழுது டினோசர் என்ற ஒரு மிருகம் இருந்தது ஆனால் தற்பொழுது இல்லை. அந்த நிலை புலிகளுக்கும் வந்து விட கூடாது .

நியூசீலாந்துக்கு எதிரான தனது சதத்தை புலிகளுக்கு சமர்ப்பணம் செய்வதாக சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

குறிப்பு ..

இவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை. இவர் புலி என்று சொல்லுவது விடுதலை புலியல்ல.

No comments:

Post a Comment