Pages

09 March 2009

தமிழ்நாட்டில் மிகப் பெரிய சக்தி அ.தி.மு.க - ராமதாஸ

இலங்கைத் தமிழர்களுக்காக அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா இரு‌க்கு‌ம் உண்ணாவிரதம குறித்து கருத்து தெரிவித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ.

தமிழ்நாட்டில் மிகப் பெரிய சக்தி அ.தி.மு.க. அதன் பொதுச் செயலர் ஜெயலலிதா உண்ணாவிரதம் நடத்துவது நாடு தழுவிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் மேலும் இலங்கை அதிபர் ராஜப‌க்சேவுக்கு கடும் எச்சரிக்கை விடுப்பதாகவும் அமையும் என்றும் இது இலங்கைத் தமிழர்களுக்கு மிகுந்த ஆறுதல் தரும் என்று தெரிவித்தார் .

No comments:

Post a Comment