Pages

09 February 2009

மும்பை விமான விபத்து தவிர்ப்பு - பயணிகள் உயிர் தப்பினர்


மும்பையில் விமானமும், ஹெலிகாப்டரும் மோதும் விபத்து தவிர்க்கப்பட்டு 148 விமான பயணிகள் உயிர் தப்பினர்.

மும்பை சென்றிருந்த ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு பாதுகாப்பாக செல்ல ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. அந்த ஹெலிகாப்டரை தரை இறக்க அனுமதி அளிக்கப் பட்டது, அதே நேரத்தில் புறப்படுவதற்கு தயாரான ஒரு விமனத்திற்கு அதை ஓடுபாதையில் தரை இறக்க அனுமதி அளிக்கப் பட்டது, பைலட் ஹெலிகாப்டரை பார்த்து விட்டதால் உடனே கண்ரோல் ரூமுக்கு தெரிவிக்கப்பட்டு விமானம் ஹெலிகாப்டரில் மோதுவது தவிர்க்கப்பட்டது.

No comments:

Post a Comment