Pages

08 January 2009

வெளிநாட்டு இந்தியர்கள் மாநாடு


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெளிநாட்டு இந்தியர்கள் மாநாடு சென்னையில் Jan 7 தொடங்கியது. மாநாட்டை இன்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

நாளை பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கிறார். 9ம் தேதி ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மாநாட்டில் பங்கேற்று நிறைவுரை ஆற்றுகிறார். இதில் மொரீஷியஸ் நாட்டு துணை அதிபர் அங்கிடி ஹெட்டியார், மொரீஷியஸ், இலங்கை, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா நாடுகளின் அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இதனால் நாளை 8ம் தேதி பூந்தமல்லி மற்றும் கிண்டி போக்குவரத்தில் சில மாற்றம் செய்யபட்டுவுள்ளது

1 comment:

Twilight Sense said...

இந்த மாநாடு, தற்போது உள்ள உலக சுழ்நிலையில் முக்கிய பங்கு வகிக்குமா?

Post a Comment