2008ஆம் ஆண்டு கொடிநாள் வசூலில் மிக அதிகமான தொகையை வசூலித்த மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு ரூ.11.36 கோடி வசூல் செய்து முதலிடத்தை பெற்றது.
இதற்கான கோப்பையை மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. எ.கே.ஆண்டனி இடமிருந்து தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் எ.சி.மோகனதாஸ் இ.ஆ.ப. அவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்று தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால்
தமிழர்களையும், தமிழ் மக்களையும், தமிழக சட்டமன்றத்தையும் நமது இந்திய அரசு ஏன் மதிப்பது இல்லை?
No comments:
Post a Comment