Pages

08 January 2009

விடுதலைப்புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் இந்திய உளவுப்படை

இலங்கையில் விடுதலைப்புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் இந்திய உளவு விமானங்கள் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு வானூர்திகள் கண்காணித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

பிரணாப் இந்த உளவு வானூர்திகள் வழியாக சிறிலங்கா செல்ல முயன்றிருப்பாரோ?

No comments:

Post a Comment