1.சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உட்ப்ட 500 பேர் கைது
2.வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை
3.அஜ்மல் எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்தான்' என்று பாகிஸ்தான் ஒப்புதல்.
4.மும்பை தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருவதால் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக சமாஜ்வாடி கட்சி எச்சரிக்கை.
5.பிரணாப் முகர்ஜியை விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைப்பேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி. (இவ்வாறு கூறுவது புதிது அல்ல.)
6.விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இலங்கை அரசு மீண்டும் தடை
7.சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை இன்போசிஸ் நிறுவனம் கையகப்படுத்தாது என்று இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி திட்டவட்டம்.
8.ராமலிங்க ராஜூ ராஜிநாமா…முறைகேடு நிரூபிக்கப்பட்டால் 10ஆண்டு சிறை
No comments:
Post a Comment