சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். இதில் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்பி கலியபெருமாள், முன்னாள் எம்எல்ஏக்கள் கோவை செல்வராஜ், பொன்னம்மாள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
பாண்டிச்சேரியில் கள் மற்றும் பல மதுபான வகைகளும் கிடைக்கும். அங்கு ஆட்சியில் இருப்பது யாரு?
No comments:
Post a Comment