Pages

22 January 2009

த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் சா‌ர்‌பி‌ல் உண்ணாவிரதம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரியும். கள் இறக்கும் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் சா‌ர்‌பி‌ல் ‌உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது. இப் போராட்ட‌த்த‌ி‌ற்கு தமிழக காங்கிரஸ் க‌ட்‌சி‌த் தலைவர் கே.‌வி.தங்கபாலு தலைமை தாங்கினார்.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். இதில் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்பி கலியபெருமாள், முன்னாள் எம்எல்ஏக்கள் கோவை செல்வராஜ், பொன்னம்மாள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

பாண்டிச்சேரியில் கள் மற்றும் பல மதுபான வகைகளும் கிடைக்கும். அங்கு ஆட்சியில் இருப்பது யாரு?

No comments:

Post a Comment