உலக பொருளாதாரந் நெருக்கடித்தான் வில்லு படத் தோல்விக்கு காரணம்.
சமிபத்தில், வெளிவந்த வில்லு திரைப்படம்,நெஞ்சில் தில்லு இருபவர்கள் மட்டும்தான் பார்க்க முடியும் என்ற நிலையை எட்டியுள்ளது.
’அழகிய தமிழ் மகன்’, ‘குருவி’ என ஹாட்ரிக்க அடிக்க விஜய் முடிவு செய்துவிட்டபின் நயன்தாராவின் கவர்ச்சியால் கூட படத்தை காப்பாற்ற முடியவில்லை என்பது நிதர்சனமான் உண்மை.
கடைசில வில்லன் பிரகாஷ்ராஜ் என்னை விட்டிரு அப்படின்னு கத்துராரு, தியேட்டர்ல படம் பாத்த அவளோ பேரும் எங்களை விட்டிருன்னு கதருறாங்க….
மேஜர் சரவணன்… என்ன கொடுமை சார் இது…. ?????
கடவுளே எனக்கு இந்த 2009ல் நல்ல புத்தி கொடுப்பா..
எனக்கென்னவோ படம் திருப்தியா என்றால் 50-50தான். ஆனால் ஓடிவிடும் என்றுதான் தோன்றுகிறது. குருவியால் இதற்கு நல்லபேர். அவ்வளவுதான் சொல்லமுடியும். (என்ன இருந்தாலும் அந்த அளவுக்கு போரடிக்கல என்று ரசிகர்கள் பேசிச் செல்வதைக் கேட்க முடிந்தது.)
வில்லு - குறி தவறிவிட்டது.
ஓபனிங் பைட், பாடல், காதல், வில்லன், இறுதியில் ஜெயம் என்ற வழக்கமான விஜய் ஃபார்முலாவில் வில்லுவும் ஏற்கனவே பார்த்த படம் போன்ற உணர்வையே தருகிறது.
No comments:
Post a Comment