
சிதம்பரம் நடராஜர்கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இதனை கடந்த 2ஆம் தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழக அரசு ஏற்றது. அதைதொடர்ந்து கோவில் செயல் அதிகாரியாக கிருஷ்ணகுமார் பதவி ஏற்றார். இதற்கிடையில் கோவிலை அரசிடம் இருந்து எப்படியும் மீட்டே தீருவோம் என்று தீட்சிதர்கள் சென்னையில் முகாமிட்டு சட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். அவர்கள் கோவிலை இந்து அறநிலையத்துறை ஏற்றதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்து உள்ளனர்.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சனை குறித்து, கோவில் தீட்சிதர்கள் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.
அடுத்த ஜெ. ஆட்சியில் கோவில் பழையபடி தீட்சிதர்கள் கட்டுப்பாட்டிற்கு வருமா? வர வேண்டும் என்றால் தீட்சிதர்கள் சுருட்டி வந்த கோவில் உண்டியல் பணத்தில் பாதி ஜெ. க்கு கொடுக்க வேண்டும், உண்டியல் பணத்தை ஒழுங்காக கோபால புரத்துக்கு அனுப்பி இருந்தால் இந்த நிலைமைக்கு ஆளாக வேண்டியிருக்காது போயஸ் க்கும் போகவேண்டிய அவசியம் இருந்திருக்காது.
1 comment:
Podaa ngoyyaala
Post a Comment