Pages

06 February 2009

உலகத் தமிழர்களுக்காக உழைத்ததால் நோபல் பரிசுக்கு கலைஞர் பெயர் பரிந்துரை



உலகத் தமிழர்களுக்காக உழைத்ததால் நோபல் பரிசுக்கு கலைஞர் பெயர் பரிந்துரை

சென்னை: நான் உலகத் தமிழர்களையெல்லாம் ஏமாற்றுகிறேனா இல்லையா என்பதை உலகத் தமிழர்கள் அறிவார்கள். உலகத் தமிழர்களுக்காக உழைப்பவர்கள் யார், தியாகம் செய்தவர்கள் யார், செய்பவர்கள் யார், வேடம் போடுபவர்கள் யார், தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால் ஆதாயம் தேடிக்கொள்ள முயலுபவர்கள் யார் என்பதையெல்லாம் உலகத் தமிழர்கள் நன்றாகவே உணருவார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக முதல்வர் விடுத்துள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை:

கேள்வி:- உலகத் தமிழர்களையெல்லாம் நீங்கள் ஏமாற்றி அவர்கள் காதில் பூ சுற்ற முயலுகிறீர்கள் என்கிறாரே ஒரு தலைவர்?

பதில் :- நான் உலகத் தமிழர் களையெல்லாம் ஏமாற்றுகிறேனா இல்லையா என்பதை உலகத் தமிழர்கள் அறிவார்கள். உலகத் தமிழர்களுக்காக உழைப்பவர்கள் யார், தியாகம் செய்தவர்கள் யார், செய்பவர்கள் யார், வேடம் போடுபவர்கள் யார், தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால் ஆதாயம் தேடிக்கொள்ள முயலுபவர்கள் யார் என்பதையெல்லாம் உலகத் தமிழர்கள் நன்றாகவே உணருவார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காக பாடுபடுவதை இலங்கை ராஜபக்சே மற்றும் மன்மோகன் சிங் போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார், அமெரிக்கா முன்னாள் அதிபர் புஷ் பொக்கே அனுப்பியுள்ளார், சோனியாகாந்தி வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார் மேலும் நோபல் பரிசிற்காக என்னுடைய பெயர் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment