Pages

01 February 2009

தமிழகத்தில் கல்லுரிகள், மாணவர் விடுதிகள் மூட அரசு உத்தரவு

இலங்கை பிரச்சனை தொடர்பாக மாணவர்களின் போராட்டம் பெருகி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் கல்லுரிகள் மற்றும் மாணவர் விடுதிகளை மறு உத்தரவு வரும் வரை மூட அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4ம் தேதி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம்
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வரும் 4ம் தேதி காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

Lanka issue: TN orders closure of colleges
Makkal TV News

3 comments:

Anonymous said...

பூனைக் கண்ணை மூடிக்கொண்டால்
பூலோகம் இருண்டே போய்விடுமா?

மாணவர் கொதிப்பை உணர்த்திடவே
மத்திய அரசை எதிர்த்திடுவீர்!
காங்கிரசை எதிர்க்கத் தவறிவிட்டால்
தண்டனை கொடுப்பார் தமிழ் மக்கள்!

G.Ragavan said...

ஹாஹாஹா பித்தத்துக்கு சுக்கா மிளகான்னு அரசாங்கம் தேடுது போல!!!

Anonymous said...

அனேகமா கழக ஆட்சிகளுக்கும், கலகக்காரா கட்சிகளுக்கும் தமிழகத்தில் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

Post a Comment