Pages

04 February 2009

இந்தியாவில் 10 டாலருக்கு மடிக்கணிணி


இந்திய அரசாங்கம் 10 டாலருக்கு குழந்தைகள் பயன் அடையும் வகையில் மடிக்கணினியை உருவாக்க திட்டமிட்டுள்ளது, இன்னும் ஆறுமாதங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது, கடந்த வாரம் திருப்பதியில் இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த கணினியை 2 மெகபைட் மெமரி மற்றும் வயர்லெஸ் இண்டர்னெட் வசதியுடன் தயாரிக்கப் படுகிறது.

No comments:

Post a Comment