ஆசிட் வீசப்பட்ட மாணவி மரணம்
அந்தர பிரதேஷ் : ஆசிட் வீசப்பட்டு பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய ஆந்திர மாணவி ஸ்வப்னிகா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உயிர் இன்று காலை 5 மணியளவில் பிரிந்தது.
இந்த மாணவி மீது ஆசிட் வீசிய 3 மாணவர்களையும் காவல்துறையினர் சுட்டுக் கொன்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment