Pages

03 June 2011

கூடா ந‌ட்பு கேடா‌ய் ‌முடியு‌ம

திமுக தலைவர் கலைஞர், இன்று தனது 88வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா, பெரியார் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 அ‌ப்போது பே‌சிய அவ‌ர், ''கூடா ந‌ட்பு கேடா‌ய் ‌முடியு‌ம்'' எ‌ன்ற பொ‌ன்மொ‌ழியை ‌தி.மு.க. தொ‌ண்ட‌ர்க‌ள் ‌பி‌‌ன்ப‌ற்‌றி நட‌க்க வ‌ே‌ண்டு‌ம்''
சமூக எழுச்சிக்காகவும், அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் திமுக தொண்டர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் கலைஞர் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment