சென்னை : இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி முதல்வர் கலைஞர் கருணாநிதி அண்ணா நினைவிடம் முன்பாக இன்று அதிகாலை உண்ணாவிரதத்தை துவங்கினார்.
நேற்று: இலங்கையில் போர் நிறுத்தம் பற்றிக் கேட்டதற்கு நல்லதே நடக்கும் என்று கடந்த 24ம் தேதி சொன்னீர்கள். ஆனால், இன்னும் அங்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லையே? என்று முதல்வர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ஓரிரவு பொறுத்திருந்து பார்ப்போம்' என்று கூறினார்.
9 comments:
தயவுசெய்து கொச்சைப் படுத்தாதீர்கள். அது போலியானதாகவே இருந்தாலும் அதனை ஆதரிப்பது நன்று , இன்றைய தேவை போர்நிறுத்தம்
ஐயா கலைஞரே,
உண்ணாவிரதம் எல்லாம் உதவாது.
தொண்டர்களைத் திரட்டி மிக்ப்பெரிய அளவில் போராட்டம் நடத்துங்கள்.
இன்னல் படும் நம் இனமக்களை காக்க இப்போதைக்கு வேறுவழி இல்லை.
again one more drama begin.thats all.
//இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை அண்ணா நினைவிடத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை 7 மணி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலைஞரிடம் டெலிபோனில் கேட்டுக்கொண்டனர். //
ஏற்கனவே எழுதி வைத்த திரைக்கதை வசனம் போல் தெரிகின்றது
nandru.
nandri/
முதல்வர் பதவியை விட்டு விலகி, ஜனதிபதி ஆட்சிக்கு வழி விட்டிருந்தால் நம்பலாம்.
இப்போது சோனியா மற்றும் மருத்துவர்கள் வேண்டுகோளுக்கிணங்க விரைவில் உண்ணாவிரதம் கைவிடப்படும்.
அடுத்த ஆஸ்கார் விருது கருணாநிதிக்கே
//Anonymous said... @ April 27, 2009 10:17 AM
முதல்வர் பதவியை விட்டு விலகி, ஜனதிபதி ஆட்சிக்கு வழி விட்டிருந்தால் நம்பலாம்.//
Good joke.
//முதல்வர் பதவியை விட்டு விலகி, ஜனதிபதி ஆட்சிக்கு வழி விட்டிருந்தால் நம்பலாம்.//
உங்களுக்கு பிரச்சனை திமுக ஆட்சியா இல்லை ஈழமா??
பார்பணர்களின் பிரச்சனை திமுக. கருணாநிதி முதல்வர் பதவியை துறந்துவிட்டால் ஈழம் உடனே அமைந்து விடுமா???
குடுமி கும்பலின் அரசியலுக்கு எப்போதும் தமிழ்நாடு பலிகடா???
Post a Comment