2011ல் பாகிஸ்தானில் நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஐ.சி.சி. ரத்து செய்தது. 2011ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம் நாடுகள் நடத்துகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு நடைபெற கூடிய கிரிக்கெட் போட்டியை ஐ.சி.சி., ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தான் அரசுக்கு 8-10 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படும்.
No comments:
Post a Comment