Pages

15 March 2009

ஆட்சிக்கு வந்தால் 10,000 ரூபாய்க்கு லேப்-டாப் : அத்வானி

டில்லியில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பா.ஜ., பிரதமர் வேட்பாளர் அத்வானி, பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு 10,000 ரூபாய்க்கு லேப்டாப் வாங்க வழி செய்யும் என தெரிவித்தார். சலுகை விலையிலும் வாங்க இயலாதவர்களுக்கு வட்டியில்லா கடனுதவியும் அளிக்கப்படும் என்றார். ஐ.டி., துறையின் வளர்ச்சி குறித்து பேசிய அத்வானிஇ பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் கிராமப்புறங்களில் கம்ப்யூட்டர் துறை வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment